இலங்கை அகதிகள் முகாமில் காதலிக்காக தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
காதல் விவகாரத்தில் பிளஸ்1 மாணவியுடன் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் பொலிஸ் நிலையத்தி கண்ணாடியால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த பெயிண்டரான பிரசாந்தன் துஷாந்தன் (20) எட்டயபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவியை காதலித்து வந்துள்ளார். கடந்த 4ஆம் திகதி துஷாந்தனும் அந்த மாணவியும் மாயமாகி உள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் எட்டயபுரம் பொலிஸ் … Continue reading இலங்கை அகதிகள் முகாமில் காதலிக்காக தற்கொலை செய்து கொண்ட இளைஞன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed